Breaking News
Loading...

Info Post
செந்தாழை என்றால் நம்மில் சிலருக்குத் தெரியாது. இப்பழத்தை நாம் மிகுதியாக 'அன்னாசி' என்றே அழைத்திருப்போம். அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. அது தமிழ்ச் சொல் அல்ல. செந்தாழை என்றால் செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம். எனவே, செந்தாழை என்பது 'அன்னாசி'ப்பழத்தின் தூயதமிழாகும். சிலர் செந்தாழம் மலரையும், செந்தாழையையும் ஒன்றென தவறாக எண்ணி வருகின்றனர். உண்மையில் செந்தாழம் எனப்படுவது ஒருவகை மலர். செந்தாழை என்பது 'அன்னாசி' பழத்தின் தமிழ்ப் பெயராகும். சான்று :- http://www.அகரமுதலி.com/ta/செந்தாழை.html நல்லத் தமிழை நாளும் நேசிப்போம், பிறமொழி கலவா தாய்த்தமிழைக் காப்போம்.

author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)